0292 – பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
திருக்குறள் | 0292 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | வாய்மை |
குறள் | பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின். |
மு.வ உரை | குற்றம் தீர்த்த நன்மையை விளைக்குமானால் பொய்யாச் சொற்களும் வாய்மை என்று கருதத் தக்க இடத்தைப் பெறும். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |