0296 – பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
திருக்குறள் | 0296 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | வாய்மை |
குறள் | பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை எல்லா அறமுந் தரும். |
மு.வ உரை | ஒருவனுக்கு பொய் இல்லாமல் வாழ்தலை விடப் புகழ் நிலை வேறொன்றும் இல்லை, அஃது அவன் அறியாமலேயெ அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |