0485 – காலம் கருதி இருப்பர் கலங்காது
திருக்குறள் | 0485 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
காலமறிதல் |
குறள் | காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருது பவர். |
மு.வ உரை | உலகத்தைக் கொள்ளக் கருதிகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டு பொறுத்திருப்பர். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |