0318 – தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ
திருக்குறள் | 0318 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | இன்னாசெய்யாமை |
குறள் | தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல். |
மு.வ உரை | தன் உயிருக்குத் துன்பமானவை இவை என்று உணர்ந்தவன், அத் துன்பத்தை மற்ற உயிருக்குச் செய்தல் என்ன காரணத்தாலோ. |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |