0321 – அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்

திருக்குறள் 0321
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம்  கொல்லாமை
குறள் அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்.
மு.வ உரை அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]