0321 – அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
திருக்குறள் | 0321 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | கொல்லாமை |
குறள் | அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும். |
மு.வ உரை | அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |