0322 – பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
திருக்குறள் | 0322 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | கொல்லாமை |
குறள் | பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. |
மு.வ உரை | கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |