0324 – நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
திருக்குறள் | 0324 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | கொல்லாமை |
குறள் | நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி. |
மு.வ உரை | நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |