0334 – நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்

திருக்குறள் 0334
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் நிலையாமை
குறள் நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்.
மு.வ உரை வாழ்க்கையை ஆராய்ந்து உணர்வாரைப் பெற்றால் நாள் என்பது ஒரு கால அளவுகோல்காட்டி, உயிரை உடம்பிலிருந்து பிரித்து அறுக்கும் வாளாக உள்ளது.
ஆடியோ [ ]
வீடியோ [ ]