0335 – நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
திருக்குறள் | 0335 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | நிலையாமை |
குறள் | நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும். |
மு.வ உரை | நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்கு முன்) நல்ல அறச்செயலை விரைந்து செய்யத்தக்கதாகும். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |