0335 – நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை

திருக்குறள் 0335
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் நிலையாமை
குறள் நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.
மு.வ உரை நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்கு முன்) நல்ல அறச்செயலை விரைந்து செய்யத்தக்கதாகும்.
ஆடியோ ( )
வீடியோ ( )