0337 – ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப

திருக்குறள் 0337
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் நிலையாமை
குறள் ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல.
மு.வ உரை அறிவில்லாதவர் ஒரு வேளையாவது வாழ்க்கையின் தன்மையை ஆராய்ந்து அறிவதில்லை.ஆனால் வீணீல் எண்ணுவனவோ ஒரு கோடியும் அல்ல, மிகப்பல எண்ணங்கள்.
ஆடியோ ( )
வீடியோ ( )