0337 – ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
திருக்குறள் | 0337 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | நிலையாமை |
குறள் | ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல. |
மு.வ உரை | அறிவில்லாதவர் ஒரு வேளையாவது வாழ்க்கையின் தன்மையை ஆராய்ந்து அறிவதில்லை.ஆனால் வீணீல் எண்ணுவனவோ ஒரு கோடியும் அல்ல, மிகப்பல எண்ணங்கள். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |