0356 – கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
திருக்குறள் | 0356 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | மெய்யுணர்தல் |
குறள் | கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி. |
மு.வ உரை | கற்க வேண்டிய வற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர் , மீண்டும் இப்பிறப்பிற்கு வராத வழியை அடைவர். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |