0092 – அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
திருக்குறள் | 0092 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | இனியவைகூறல் |
குறள் | அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின். |
மு.வ உரை | முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |