0342 – வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்

திருக்குறள் 0342
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் துறவு
குறள் வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல.
மு.வ உரை துன்பமில்லாத நிலைமை வேண்டுமானால் எல்லாப் பொருள்களும் உள்ள காலத்திலேயெ துறக்க வேண்டும்,துறந்த பின் இங்குப் பெறக்கூடும் இன்பங்கள் பல.
ஆடியோ ( )
வீடியோ ( )