0342 – வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
திருக்குறள் | 0342 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | துறவு |
குறள் | வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின் ஈண்டுஇயற் பால பல. |
மு.வ உரை | துன்பமில்லாத நிலைமை வேண்டுமானால் எல்லாப் பொருள்களும் உள்ள காலத்திலேயெ துறக்க வேண்டும்,துறந்த பின் இங்குப் பெறக்கூடும் இன்பங்கள் பல. |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |