0091 – இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
திருக்குறள் | 0091 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | இனியவைகூறல் |
குறள் | இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். |
மு.வ உரை | ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |