0359 – சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
திருக்குறள் | 0359 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | மெய்யுணர்தல் |
குறள் | சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய். |
மு.வ உரை | எல்லாப் பொருளுக்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து பற்றுக் கெடுமாறு ஒழுகினால், சார்வதற்க்கு உரிய துன்பங்கள் திரும்ப வந்து அடையா. |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |