0373 – நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
திருக்குறள் | 0373 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | ஊழியல் |
அதிகாரம் | ஊழ் |
குறள் | நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை யறிவே மிகும். |
மு.வ உரை | ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும் ஊழுக்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ள தாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |