0378 – துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
திருக்குறள் | 0378 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | ஊழியல் |
அதிகாரம் | ஊழ் |
குறள் | துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால ஊட்டா கழியு மெனின். |
மு.வ உரை | வரவேண்டிய துன்பங்கள் வந்து வருத்தாமல் நீங்குமானால் நுகரும் பொருள் இல்லாத வறியவர் துறவறம் மேற்க்கொள்வர். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |