0413 – செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
திருக்குறள் | 0413 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
கேள்வி |
குறள் | செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் ஆன்றாரோ டொப்பர் நிலத்து. |
மு.வ உரை | கற்றவரின் செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே ஆயினும் அவி உணவைக் கொள்ளும் தேவரோடு ஒப்பாவார். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |