0414 – கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
திருக்குறள் | 0414 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
கேள்வி |
குறள் | கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை. |
மு.வ உரை | நூல்களைக் கற்றவில்லையாயினும், கற்றறிந்தவர்களிடம் கேட்டறிய வேண்டும், அது ஒருவனுக்கு வாழ்க்கையில் தளர்ச்சி வந்த போது ஊன்றுகோல் போல் துணையாகும். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |