0420 – செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
திருக்குறள் | 0420 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
கேள்வி |
குறள் | செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என். |
மு.வ உரை | செவியால் கேள்விச் சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும் உடைய மக்கள், இறந்தாலும் என்ன, உயிரோடு வாழ்ந்தாலும் என்ன. |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |