0423 – எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
திருக்குறள் | 0423 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
அறிவுடைமை |
குறள் | எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. |
மு.வ உரை | எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |