0181 – அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
திருக்குறள் | 0181 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | புறங்கூறாமை |
குறள் | அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன் புறங்கூறான் என்றல் இனிது. |
மு.வ உரை | ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசமாட்டான் என்றால் அதுவே அவனுக்கு நல்லது. |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |