0489 -எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
திருக்குறள் | 0489 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
காலமறிதல் |
குறள் | எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற் கரிய செயல். |
மு.வ உரை | கிடைத்தற்கறிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரியச் செயல்களைச் செய்ய வேண்டும். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |