0428 – அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
திருக்குறள் | 0428 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
அறிவுடைமை |
குறள் | அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில். |
மு.வ உரை | அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும், அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |