0447 – இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
திருக்குறள் | 0447 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
பெரியாரைத் துணைக்கோடல் |
குறள் | இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே கெடுக்குந் தகைமை யவர். |
மு.வ உரை | கடிந்து அறிவுரைக் கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரை கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர் இருக்கின்றனர். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |