0454 – மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
திருக்குறள் | 0454 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
சிற்றினஞ்சேராமை |
குறள் | மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு இனத்துள தாகும் அறிவு. |
மு.வ உரை | ஒருவனுக்கு சிறப்பறிவு மனத்தில் உள்ளது போலக் காட்டி (உண்மையாக நோக்கும் போது) அவன் சேர்ந்த இனத்தில் உள்ளதாகும். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |