0459 – மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
திருக்குறள் | 0459 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
சிற்றினஞ்சேராமை |
குறள் | மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும் இனநலத்தின் ஏமாப் புடைத்து. |
மு.வ உரை | மனத்தின் நன்மையால் மறுமை இன்பம் உண்டாகும், அதுவும் இனத்தின் நன்மையால் மேலும் சிறப்புடையதாகும். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |