0462 – தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
திருக்குறள் | 0462 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
தெரிந்துசெயல்வகை |
குறள் | தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாதொன்றும் இல். |
மு.வ உரை | ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன் (செயலைப்பற்றி) நன்றாகத் தேர்ந்து, தாமும் எண்ணிப்பார்த்துச் செய்கின்றவர்க்கு அறிய பொருள் ஒன்றும் இல்லை. |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |