0467 – எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
திருக்குறள் | 0467 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
தெரிந்துசெயல்வகை |
குறள் | எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு. |
மு.வ உரை | (செய்யத் தகுந்த) செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும், துணிந்த பின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |