0017 – நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
திருக்குறள் | 0017 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | பாயிரவியல் |
அதிகாரம் | வான்சிறப்பு |
குறள் | நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின். |
மு.வ உரை | மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |