0029 – குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி

திருக்குறள் 0029
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் பாயிரவியல்
அதிகாரம் நீத்தார் பெருமை
குறள் குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.
மு.வ உரை நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]