0029 – குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
திருக்குறள் | 0029 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | பாயிரவியல் |
அதிகாரம் | நீத்தார் பெருமை |
குறள் | குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது. |
மு.வ உரை | நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |