0487 – பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
திருக்குறள் | 0487 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
காலமறிதல் |
குறள் | பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளி யவர். |
மு.வ உரை | அறிவுடையவர் ( பகைவர் தீங்கு செய்த) அப்பொழுதே உடனே புறத்தில் சினம் கொள்ளமாட்டார், (வெல்வதற்கு ஏற்ற) காலம் பார்த்து அகத்தில் சினம் கொள்வார். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |