0496 – கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
திருக்குறள் | 0496 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
இடனறிதல் |
குறள் | கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து. |
மு.வ உரை | வலிய சக்கரங்களையுடைய பெரியத் தேர்கள் கடலில் ஓடமுடியாது, கடலில் ஓடுகின்ற கப்பல்களும் நிலத்தில் ஓடமுடியாது. |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |