0397 – யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்

திருக்குறள் 0397
குறள் பால் பொருட்பால்
குறள் இயல் அரசியல்
அதிகாரம்

கல்வி

குறள் யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.
மு.வ உரை கற்றவனுக்கு தன் நாடும் ஊரும் போல வேறு எதுவாயினும் நாடாகும், ஊராகும் ஆகையால் ஒருவன் சாகும் வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்.
ஆடியோ ( )
வீடியோ ( )