0015 – கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
திருக்குறள் | 0015 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | பாயிரவியல் |
அதிகாரம் | வான்சிறப்பு |
குறள் | கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை. |
மு.வ உரை | பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |