0014 – ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்

திருக்குறள் 0014
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் பாயிரவியல்
அதிகாரம் வான்சிறப்பு
குறள் ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
மு.வ உரை மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்..
ஆடியோ [ ]
வீடியோ [ ]