0014 – ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
திருக்குறள் | 0014 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | பாயிரவியல் |
அதிகாரம் | வான்சிறப்பு |
குறள் | ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால். |
மு.வ உரை | மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்.. |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |