0497 – அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
திருக்குறள் | 0497 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
இடனறிதல் |
குறள் | அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை எண்ணி இடத்தால் செயின். |
மு.வ உரை | (செய்யும் வழிவகைகமைக்) குறைவில்லாமல் எண்ணித் தக்க இடத்தில் பொருந்திச் செய்தால், அஞ்சாமை அல்லாமல் வேறு துணை வேண்டியதில்லை. |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |