0047 – இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
திருக்குறள் | 0047 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல். |
அதிகாரம் | இல்வாழ்க்கை. |
குறள் | இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை. |
மு.வ உரை | அறத்தின் இயல்பொடு இல்வாழ்கை வாழ்கிறவன்- வாழ முயல்கிறவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகிறவன் ஆவான். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |