0050 – வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்
திருக்குறள் | 0050 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல். |
அதிகாரம் | இல்வாழ்க்கை. |
குறள் | வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும் தெய்வத்துள் வைக்கப் படும். |
மு.வ உரை | உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |