0069 – ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
திருக்குறள் | 0069 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல். |
அதிகாரம் | மக்கட்பேறு |
குறள் | ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். |
மு.வ உரை | தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |