0082 – விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
திருக்குறள் | 0082 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | விருந்தோம்பல் |
குறள் | விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. |
மு.வ உரை | விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று. |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |