0100 – இனிய உளவாக இன்னாத கூறல்
திருக்குறள் | 0100 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | இனியவைகூறல் |
குறள் | இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. |
மு.வ உரை | இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது. |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |