0102 – காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
திருக்குறள் | 0102 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | செய்ந்நன்றி அறிதல் |
குறள் | காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. |
மு.வ உரை | உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |