0230 – சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
திருக்குறள் | 0230 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | ஈகை |
குறள் | சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் ஈதல் இயையாக் கடை. |
மு.வ உரை | சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |