0117 – கெடுவாக வையாது உலகம் நடுவாக
திருக்குறள் | 0117 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | நடுவு நிலைமை |
குறள் | கெடுவாக வையாது உலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு. |
மு.வ உரை | நடுவுநிலைமை நின்று அறநெறியில் நிலைத்து வாழகின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என கொள்ளாது உலகு. |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |