0120 – வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
திருக்குறள் | 0120 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | நடுவு நிலைமை |
குறள் | வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின். |
மு.வ உரை | பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரிய நல்ல வாணிக முறையாகும். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |