0129 – தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
திருக்குறள் | 0129 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | அடக்கமுடைமை |
குறள் | தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு. |
மு.வ உரை | தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது. |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |