0146 – பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
திருக்குறள் | 0146 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | பிறனில் விழையாமை |
குறள் | பகைபாவம் அச்சம் பழியென நான்கும் இகவாவாம் இல்லிறப்பான் கண். |
மு.வ உரை | பகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |