0403 – கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
திருக்குறள் | 0403 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
கல்லாமை |
குறள் | கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன் சொல்லா திருக்கப் பெறின். |
மு.வ உரை | கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |