0150 – அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
திருக்குறள் | 0150 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | பிறனில் விழையாமை |
குறள் | அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று. |
மு.வ உரை | ஒருவன் அறநெறியில் நிற்காமல் அறமில்லாதவைகளைச் செய்தாலும், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாமல் வாழ்தல் நல்லது. |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |